Showing posts from May, 2026

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் முதல் வெளிநாடாக வியட்நாம்!

இந்தியாவும் வியட்நாமும் மீயொலிவேகப் பயண ஏவுகணை தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்...

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய 5 அதிநவீன இயந்திரங்கள் நாட்டுக்கு!

நாட்டில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவு...

எரிபொருள் விலை அதிகரிப்பு! - அசித நிரோஷன எம்.பி. விளக்கம்

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாகவே உள்நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை...

நிவாரணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறுத்தப்படும் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நித...

பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இடைக்கால பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய ...

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மாலை பாணந...

கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கிப் பலி - விடுமுறையில் விபரீதம்

ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். நேற்று (30) மாலை இடம...

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பகுதியில், பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று தவறி கீழே விழுந்து உ...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்!

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்...

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொரு...

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி,...

மகனுடன் சேர்ந்து கணவர் மற்றும் அவரின் 2வது மனைவி உட்பட நால்வருக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், கணவர் உள்ளிட்ட நான்கு பேரைக் கொலை செய்துவிட்டு மறுநாள் துயரம் நடித்ததாகக் கூறப்படும் பெண்ணும், அவரது மகன்...

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தர் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வளத் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தர் நியமன...

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பி...

சூரிய சக்தி மின்கலங்களை இன்று பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை!

வெசாக் பண்டிகைக் காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்க...

நாட்டில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை!

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார அமைப்பின் ச...

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜ...

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப...

meningitis வைரஸ் : பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!

தற்போது பரவி வரும் என்டரோ வைரஸினால் ஏற்படும் மெனின்ஜயிடிஸ் நோய் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்க...

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி!

புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள...

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி!

புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த ...

நாட்டில் இன்று திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (29) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (28) 24 கரட் தங...

பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை வழங்க கோரிக்கை!

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெர...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் புதிய கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதிக்கான நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (2...

மட்டக்களப்பில் விடுதியில் பலியான சிறுவர்கள்! விசாரணைகளில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் தந்தை எனக் கூறப்படும் நபரை ...

சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட வர்த்தமா...

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்கு...

அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் அதிகமான சிறுவர்கள்!

அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூ...

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்று...

வெசாக் தன்சல் வழங்குவோருக்கு வெளியான விசேட அறிவிப்பு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை சுமார் 15,000 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

போலியான சிசிடிவி அபராத குறுஞ்செய்திகள் குறித்து வாகன சாரதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!

சிசிடிவி கமெராக்கள் மூலம் கண்டறியப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறி, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்...

இலங்கை–நியூசிலாந்து கல்வி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை!

இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நியூசிலாந்தின் உயர்கல்வி அமைச்சர்  பென்னி சிம்மன்ஸ்சுடன...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சி!

இன்று (28) சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்...

கொள்ளுப்பிட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன நாட்டு பிரஜைகள் கைது!

கொள்ளுப்பிட்டி பகுதியில் உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சீன நாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்...

ஒன்லைன் கொரியர் சேவை ஊடாக நூதன முறையில் போதைப்பொருட்கள் விநியோகம்!

யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில், நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை 1800 போதை மாத்திரைக...

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை!

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந...

நாளை முதல் முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வர...

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று டெல்லியில் சந்தித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற அரசியல் சந்தி...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம்!

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் ஈகைத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் நாளை (28) கொண்டாடப்...

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்; தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற...

மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, இலங்கை ரூபாயின் அடிப்படையில் மீண்டும் உயர்வடைந்து 330 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று...

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் பெருமளவிலான முறைகேடுகள்!

கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக ப...

GovPay மூலம் அபராதம் - பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

GovPay அமைப்பின் மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்க...

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் விசேட சந்திப்பு!

ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு) அவர்கள், நேற்ற...

இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுத...

அரச வெசாக் விழா இன்று ஆரம்பம்!

புத்தரின் 2570-ஆம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய அரச வெசாக் விழா, ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில் இன்று (27) மாத்தறை மாவட்டத்தை மையமாகக் க...

Load More
No results found