இலங்கை செய்தி

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து இலஞ்சம் வாங்கிய இருவர் விளக்கமறியலில்!

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற குற்றச...

வாகன விபத்து போல சித்தரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட கொலை!

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் துவிச்சக்கர வண்டி மீது கெப் ரக வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுன...

கைதான சில நிமிடத்தில் உயிரிழந்த நபர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்...

பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி முற்றுகை - 10 பேர் கைது!

பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மரு...

சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டின் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு!

இலங்கை மற்றும் கனடா நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்க...

நாட்டில் நிலவி வரும் கடுமையான அனர்த்த நிலைமை : மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்!

நாட்டில் நிலவி வரும் கடுமையான அனர்த்த நிலைமையால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மா...

தன்சல் வழங்குவோருக்கு வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள தன்சல்கள் தொடர்பாக இதுவரை 2,388 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா...

முற்றாக முடங்கிய கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி!

மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது என ...

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட செயலணி அமைக்கப்பட...

நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கனமழை பெய்யும் சாத்தியம்!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை (23) நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடிய ச...

விபத்தில் பலியான பச்சிளம் குழந்தை!

நிட்டம்புவ – ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை - 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, 6 மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் ம...

பலத்த மழை - அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் அதிக அவதானத்துடன் வாகனங்களை செலு...

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 28 மாணவர்களில் 14 பேருக்கு மூளைக்காய்ச்சல் உறுதி!

பதுளை மாவட்டத்தின் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பகுதிகளைச் சேர்ந்த பல பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகள...

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ண...

வெசாக் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அ...

வெள்ளப் பெருக்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்திற்குள் களனி ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு நிலை உருவாகக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம...

சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட...

வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டும் இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாத வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் 30...

Load More
No results found