கல்வி

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்

சீரற்ற காலநிலையின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் ...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது!

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்ய...

பெற்ற பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு!

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர், தலைமறைவாகியுள...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தை பரீட்சை முடிவுக...

உலகின் பலம்வாய்ந்த நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை

  உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் க...

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோரின் பட்டியலில் இருந்து வசதி படைத்தவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 1.7 மில்ல...

2028 இல் அறிமுகமாகும் புதிய பரீட்சை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானங்களை பற்றி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) பாராளுமன...

பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச...

Load More
No results found