Showing posts from April, 2026

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் வழக்கு - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் நா...

பஸ்களில் பயண சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார்!

மத்திய மலைநாட்டு நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் இயங்கும் சில அரச பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை என பயணிகள் குற்றச்...

மீண்டும் திட்டமிட்ட ரீதியிலான நீர்வெட்டு - வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையை கருத்தில் கொண்டு, திட்டமிட்ட நீர்வெட்டை மீண்டும் அமுல்படுத்துமா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதிக...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோர் - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வா...

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எல்பி எரிவாயு விநியோகம் இன்று (16.04.2026) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அற...

தங்க விலை மீண்டும் அதிகரிப்பு!

உள்நாட்டு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய (15) முற்பகல் கொழும்பு செட்டி...

ஹந்தானை மலைப்பகுதியை படம் பிடிக்கச் சென்ற யூடியூபர் மாயம்!

கண்டி – ஹந்தானை மலைப்பகுதியில் வீடியோ பதிவு செய்யச் சென்று காணாமல் போன யூடியூபர் ஒருவர் இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குற...

சிகிச்சையளித்த பெண் வைத்தியரிடம் அத்துமீறல்: நோயாளி கைது!

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் (Kalutara South Base Hospital (Nagoda Hospital)) பணியாற்றும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச...

வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு பொலிஸார் செய்த செயல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

வவுனியா மாநகரசபை மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே ஏற்...

அமெரிக்கா – ஈரான் போர் முடியும் தறுவாயில்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிலை முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

புத்தாண்டு காலத்தில் பதிவான பட்டாசு விபத்துக்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து...

அரச நிறுவனங்களுக்கு விடுமுறை - வௌியான அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை வழங்கப்ப...

நாட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையினர் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 236 பேர் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீ...

மதத் தலைவர்களின் எதிர்ப்பால் LGBTQI சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய அரசாங்கம்!

மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின (LGBTQI) சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவேற்கும் முயற்சிக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க ஆதரவு மீளப் பெறப்...

சொந்த ஊர்களிலிருந்து கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்பும் நிலையில், பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண...

தன்னை இயேசு போல் சித்தரித்த ட்ரம்ப் – சர்ச்சையை கிளப்பிய சமூக வலைதள பதிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை கிறிஸ்தவ மதக்கடவுள் இயேசு போல் சித்தரித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளமை...

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

இன்று (13) பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியொன்றில் இருந்து சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவ...

சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளத...

மயக்க மருந்து வழங்கி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் ; போதகர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் நீதிமன்ற...

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் குறித்து முறையிட துரித தொலைபேசி இலக்கம்!

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் குறித்து, பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் விவகார அத...

நீர் விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...

புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, இன்றைய தினத்...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன...

தற்போதைய மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்கு மாற்றாக, உலக சந்தை அடிப்படையில் வாராந்த விலை நிர்ணய முறை அறிமுகம்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்கு பதிலாக, உலக சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாராந்தம் விலை...

யாழில் அரங்கேறிய கொடூரம் - புதுவருட கொண்டாட்டத்திற்காக வந்த இளைஞன் படுகொலை! இருவர் படுகாயம்

புதுவருடக் கொண்டாட்டத்திற்காக கொழும்பிலிருந்து தாயகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் உயிரிழந்ததுடன், மற்றொரு இளைஞர் கத...

நாட்டில் அதிகரிக்கும் திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41.8 சதவீதமானோர் திருமணமாகாதவர்கள் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் ...

தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், 19 வயதுடைய மாணவன் ஒருவ...

எதிர்வரும் ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் வழமைபோல் இயங்கும் – அமைச்சு அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமைபோல் திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,...

வீதி விதிமீறல்களை புகாரளிக்க புதிய ‘WhatsApp’ இலக்கம் அறிமுகம்!

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வசதியாக, பொலிஸ் தலை...

உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – பெரும் போக விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரக் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நா...

பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வ...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்...

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 2 கோடி ரூபா வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

கொழும்புப் பகுதியில் உள்ள பல விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மது...

குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல் – உயர் எச்சரிக்கையில் பொலிஸார்!

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து, கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படும் புதிய நடைமுறை அதிகரித்து வருவதாக தகவல்கள...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவிக்கு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ...

சாதாரண தர செய்முறை பரீட்சைகள் - வெளியான முக்கிய தகவல்!

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள், எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதும் உ...

மீண்டும் அதிகரிக்கப்படுமா மின்கட்டணம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரி தேசிய கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனம் முன்வைத்துள்ள யோசனை தொடர்...

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு திணைக்களம...

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளை மிகக் குறைந்த மட்டத்தில் வைத்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சு...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரச...

ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் இடையேயான மோதலில், 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை!

ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான அதிகரித்துவரும் பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் ...

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையை முன்னிட்டு, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது அதிக அவதானத்துடன் செயல்பட வே...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலையை முன்னிட்டு வானிலை ஆய்வுத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்க...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்...

லெபனான் முழுவதும் இஸ்ரேல் பாரிய தாக்குதல் – ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம்!

லெபனான் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்...

தங்க விலை இன்று சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று (09) உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 5,000 ரூபாயால் குற...

இலங்கைத் தூதுவர் மற்றும் நேபாளப் பிரதமர் சந்திப்பு!

காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய தூதரகத் தலைவர்களுடன் இணைந்து  நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய,  நேபாளப் பிரதமர் பாலேந்த...

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நான்காண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மதிப்பீடுகள...

Load More
No results found