Showing posts from July, 2026

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதுடன், 874 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளத...

இலங்கையில் தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – ஒரு பவுணுக்கு ரூ.2,000 குறைவு!

இலங்கையில் இன்று (17) 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்ட சிக்கல்களை விரைவில் தீர்க்க ஜனாதிபதி உத்தரவு!

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இ...

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஆட்சேர்ப்பு முறை!

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்த...

SLS தரச்சான்று இல்லாத பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு ஒக்டோபர் 8 முதல் தடை!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், ...

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோத...

எரிபொருள் QR முறை நீக்கப்படாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை இந்த நேரத்தில் நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை ...

சவர்க்காரப் பொதிகளில் புதிய கட்டாய விதிமுறைகள் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் விற்பன...

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்: 73,455 பேர் பாதிப்பு – 50 பேர் உயிரிழப்பு!

நடப்பாண்டில் இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்த...

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி; நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை அவசர எ...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு: அடாவடி செய்த அர்ச்சுனா எம்.பி பொலிஸாரால் வெளியேற்றம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸா...

இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கல்வி, ...

எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை ; 11 மாவட்டங்களில் விசேட ஒழிப்பு திட்டம்!

தற்போது நிலவும் வானிலை மாற்றங்களுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என ச...

ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரில் WhatsApp-இல் மீண்டும் ChatGPT சேவை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில் ChatGPT மீண்டும் WhatsApp-இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன...

'டிட்வா' புயல் சேதங்கள் தொடர்பான அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணைக்கு!

'டிட்வா' புயலால் ஏற்பட்ட சேதங்களைக் குறைப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியதால் மக்களின் அடிப்படை மனித உர...

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களுக்கு செப்டெம்பர் 30 வரை கால அவகாசம்!

பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் எச்சரித்துள்ளது. முதியோர...

ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அனைத்து அரச பணியாளர்களுக்கும் 65 வயது வரை சேவை வாய்ப்பு!

அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டமொன்றை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவ...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாமா என்பது தொடர்பான உத்தரவை எத...

செம்மணி புதைகுழி உள்ளிட்ட காணாமல்போனோர் விவகாரங்களில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் – நீதி அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர அரசாங்கம் முழுமையான ஒத்துழைப...

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, உலகச் சந...

போர்ச் சூழலால் மூடப்பட்ட வான்பரப்பு; நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ர...

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோட்டிக் அறுவை சிகிச்சை: இலங்கை மருத்துவத் துறையில் புதிய சாதனை!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூ...

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!

‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட...

தாதியர்களின் ஓய்வு வயதெல்லையை 2 வருடங்களால் நீடிக்க கோரிக்கை!

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் பணிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களால் ...

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம் – நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,235 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிர...

11 ஆம் தர தமிழ் மொழிப் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் விசாரணை!

மத்திய மாகாண பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பரீட்சை வினாத்தாள், 2019 ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு வழங்கப...

காளான் வளர்ப்பாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச...

பிரதி மேயர், உப தவிசாளராக தெரிவாகும் அரச அதிகாரிகளுக்கு புதிய விடுமுறை நடைமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்...

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது!

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அம...

வடக்கு - கிழக்கில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை: எல்நினோ தாக்கம் ஆரம்பம்; ஜூலை இறுதியில் தீவிர பாதிப்பு என எச்சரிக்கை!

பசிபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள எல்நினோவின் தாக்கம் தற்போது படிப்படியாக இலங்கையில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இதன் ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்கால...

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் – மூவர் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் க...

கட்டார் முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டார் பயணம்!

கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவை!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுக...

இலங்கையில் வெப்ப அலை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை; தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

இலங்கையின் 6 மாவட்டங்களில் கடுமையான வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, நாட்டின் முக...

வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை – புதிய திகதிகள் அறிவிப்பு!

வடமேல் மாகாணத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் தவணைப் பரீட்சையின் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது....

நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு – கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர்...

நாட்டில் 70,000-ஐ நெருங்கிய டெங்கு நோயாளர்கள்!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளத...

உலகின் சிறந்த உணவு சுற்றுலா தலங்கள் பட்டியலில் இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலா தலங்கள் பட்டியலை டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் (Travel And Tour World) நிறுவனம் வெளியிட்ட...

யாழ்ப்பாணம் சிறைச்சாலை மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு; இயக்கியவர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று பறந்ததால் நேற்று மாலை சிறைச்சாலை நிர்வாகத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. நேற...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – ஒரே நாளில் 601 புதிய நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அப்பிரிவு வெளியிட்டுள்ள ...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள தக...

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அமைச்சர் விளக்கம்!

ஓய்வுபெறும் வயதை மாற்றுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் அரசாங்கம் தற்போது பரிசீலனை மேற்கொண்டு வ...

டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்!

நாட்டில் டெங்கு அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், டெங்கு நுளம்புகளிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், முன்பள்ளிக்குச் செல்லும் க...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: சுயாதீன விசாரணை அவசியம் என ஐ.நா வலியுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின...

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும்!

அண்மையில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில்...

Load More
No results found