பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர...
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர...
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வர...
இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் தற்போது சுமார் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பல பேருந்துகள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன...
நாடு முழுவதிலும் சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் டெங்கு பரவும் அதிக அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம...
எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள ‘எல்-நினோ’ காலநிலை நிலைமைக்கு முகம்கொடுக்க அரசாங்கம் முன்கூட்டியே திட்டங்களை வகுத்து வ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே உள்நாட்டில் எரிபொருள் விலை குறைக...
இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (17) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, ஒரு கொள்கலன் எண்ணெயின் விலை 80 அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது....
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை...
அமெரிக்க–ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேலின் பாதுக...
யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்ப...
கொலன்னாவையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், போலி 5,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை (14) பொலிஸாரால் கைது செய...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் க...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...
நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) சுமார் 6,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய காலை ...
தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (ஜூன் 15) முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள...
இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸ், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மரபணு மாற்றமடைந்த புதிய வகை வைரஸாகக் காணப்படுவதாக சுகாதார மற்றும...
அமெரிக்க டொலருக்கு நிகராக அண்மையில் மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது...
இலங்கையில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN – Taxpayer Identification Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன...
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர், தற்போது சிறுவர்களிடையே பல்வேறு தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக...
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாதாந்திர 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்...
இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்க...
தித்வா புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ம...
2026 ஜூன் மாதத்துடன் எரிபொருள் மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி நிறைவடைவதாக CPC தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளா...
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட தவணை அட்டவ...
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இந்து கோவில் இருந்ததற்கான எவ்வித தொல்பொருள் சான்றுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாள...
2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் நீரில் மூழ்கி 122 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்...
14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி, கடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்க...
ஹட்டன் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் தேயிலைக் கழிவுகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் அத...
ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி ஒன்று நேற்று (11) மட்டக்களப்பில் நடைபெற்றத...
தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது கடுமையான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அ...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக வளிமண்டலவியல் ...
தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவர் யோஹெய் சசகாவா மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ...
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி இன்று (12) அதிகாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்...
கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழ...
மொரட்டுமுல்லை, புவக்கரம்ப சந்திப்பில் தனியார் வகுப்புகள் நடத்தி வந்த பிரபல ஆங்கில ஆசிரியர் ஒருவர், 16 வயது மாணவியை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசம...
குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு சோகமான முடிவை எட்டியுள்ளது. நேற்று (10...
கணிக்கப்பட்ட எல் நினோ (El Niño ) காலநிலை இலங்கையைத் தாக்கினால், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை விநியோகிப்பது ...
இலங்கையில் இன்று (11) தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத...
அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' இனி அனைத்துக் கப்ப...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத...
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய தரவரிசையின்படி 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து உல...
Our website uses cookies to improve your experience. Learn more