Showing posts from June, 2026

நாட்டில் 237 மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் (மெனிஞ்ஜைட்டிஸ்) தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதா...

எபோலா வைரஸ் தொடர்பில் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - விமான நிலையங்களில் தீவிர சோதனை!

எபோலா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய அபாயகரமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ஆரம்ப கட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இலங்கையில் மேற்கொள்...

எதிர்வரும் மாதங்களில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும்!

இலங்கையில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் எதிர்வரும் மாதங்களில் QR அடிப்படையிலான எரிபொருள...

மெட்ரோ பேருந்துகளுக்கு GPS தொழில்நுட்பம் – பயணிகளுக்கு புதிய வசதி!

பயணிகள் இனி LMT GO மொபைல் செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் கண்காணிக்க முடியும் என போக்குவரத்த...

அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்ட...

மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 29 ஆம் த...

மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, WTI ரக மசக...

‘பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்கள்’ வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

கிராமிய மக்களின் வறுமையை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்...

குழந்தையைக் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தாய் : ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற அத்தை மகன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்கு தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை கொடூரமாகக் கொல்லப்ப...

தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

நுவரெலியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று (31) வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைய...

வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; 6 பேர் பலி!

வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு – மீகொடை சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் உணவு பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள் ம...

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாக...

Load More
No results found