Showing posts from August, 2026

வத்தேகமவில் 4 வயது சிறுமியை வீதியில் கைவிட்ட சம்பவம்; தாயாரும் கள்ளக் காதலனும் கைது!

வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று, பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறு...

இலங்கையில் 91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,000ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்த...

நீர் கட்டணங்களில் மாற்றமா? ஜனவரியில் முக்கிய முடிவு – அமைச்சர் அறிவிப்பு!

நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தக் கா...

10 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்; தந்தை, தாத்தாவை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!

அம்பாந்தோட்டை பகுதியில் 10 வயது சிறுமியிடம் அவரது தந்தையும் தாத்தாவும் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறி, பொலிஸாரிடம் இரண்டு தனித்தனி முறைப்பா...

இணையவழி நிதி மோசடி: 2026ஆம் ஆண்டில் மாத்திரம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, 2026ஆம் ஆண்டில் மட்டும் 1,093 வெளிநாட்டுப்...

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைத...

இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் 2026 பல்கலைக்கழக புலமைப்பரிசில் குறித்த அறிவித்தல்!

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கு (Scholarships) தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்ப...

சிறுமியை கடுமையாக தாக்கிய நிலையில் அனாதரவாக வீதியில் விட்டுச் சென்ற முச்சக்கர வண்டி!

கண்டி – வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிராவன பகுதியில் இன்று (13) காலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த சிலர், அவரை வீதிய...

2026 ஜூலை மாத VAT மற்றும் SSCL வரி செலுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு!

2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செல...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடி அறிவிப்பு: பதவி பறிபோனாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகத் தயார்!

தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இ...

இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு 2026: பட்டதாரி ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகள் குறித்து புதிய தகவல்!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் பாரிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் த...

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் சார்ந்த நோய்கள் தொடர்பில் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆலோசகர் பங்கஜ் கிம்ஜி மற்றும் ஓமான் சுல்தானகத்தின் தூத...

ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள உபி அரசு!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில அரசு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடமிருந்து ஒரு லீற்றர் பசுவின் கோமியத்தை 10 ரூபாய்க்கு கொள்முதல் ச...

மின்வெட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்க...

டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, இ...

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அல...

காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Sp...

யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய அதிர்ச்சி: பணமீட்டல் தகுதி வரம்பு இருமடங்காக அதிகரிப்பு!

யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் மூலம் பணமீட்டும் (Monetization) வசதியைப் பெறுவதற்கான தகுதி வரம்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிய...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை – சமந்த வித்யாரத்ன

கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையை முறையாக மேம்படுத்தத் தவறியதன் விளைவாக, தற்போது விளையாட்டு மைதானங்களைப் பராமரிப்பதை விட சிறைச்சாலைகளைப் ...

குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த...

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ...

இறுதி சுங்கத் தீர்வை வழங்கப்படாத வாகனங்களுக்கு தீர்வொன்றை முன்வைக்க விசேட குழு நியமனம்!

கடனுறுதிக் கடிதங்கள் (LC) ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இதுவரை இறுதி சுங்கத் தீர்வை வழங்கப்படாமல் உள்ள வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு சிறப்பு முகப் பரிசோதனை!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, CCTV காட்சிகளில் பதிவாகியுள்ள நபர்க...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறிய...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

கொலம்பியாவில் உயிரிழப்புகளையும் பரவலான சேதங்களையும் ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு இலங்கை தனது ஆழ்...

பெரஹராவை முன்னிட்டு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி இரவு 7.00...

யாழ்ப்பாணத்துடனான குடும்பத் தொடர்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்!

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தாயார் சங்கீதாவின் இலங்கைப் பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துட...

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆ...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!

கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினராகக் கு...

அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழைக்கு வாய்ப்பு!

தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்...

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: சமூக நீதிக்கட்சி கள விஜயம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 சுகாதார உதவியாளர்கள், தங்களது மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணும் வகையில்...

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று நாட்டிற்கு!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். உதவிப் பொ...

இந்த வருடத்தில் இதுவரை 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக்க பல்லேதன்ன நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சிறைச்சால...

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை!

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டில...

‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ – மகுடம் சூடிய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போட்டியாளர்கள்!

உலகின் தனித்துவமான கலாச்சார அழகுப்போட்டிகளில் ஒன்றான ‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ போட்டியின் இறுதிச்சுற்று மொறட்டுவை ரமாடியா கிராண்...

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு – பிரதமர் அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆ...

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையின் உள்நாட்டு தங்க விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் பதிவாக...

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வ...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக...

Load More
No results found