Showing posts from August, 2026

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பல்கலைக்கழகப் பதிவுகள் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதி (Normal Intake) மூலம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்...

“வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எந்தத் திட்டமும் இல்லை” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்....

‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பட்டியலில் இணைப்பு!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக கண்டறியப்பட்ட ‘TM App’ செயலி , இலங்கை மத்திய வங்கிய...

வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளப்பெருக்கின் தாக்கத்தை தொடர்ந்து, நாட்டின் சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ...

காற்று மாசுபாட்டால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 மரணங்கள் பதிவு!

காற்று மாசுபாட்டின் தாக்கம் காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட...

பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாயம் தொடர்பான முன்கூட்டிய எச்சர...

டெங்கு உயிரிழப்புகள் 63 ஆக உயர்வு; பாதிப்பு 88 ஆயிரத்தை கடந்தது!

நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,088 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவ...

2029 ஆம் ஆண்டிற்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவையை 500 ஆக உயர்த்த திட்டம்!

கொழும்புக்கு அப்பால் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தி, 2029 ஆம் ஆண்டிற்குள் அதன் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம...

மஹர சிறை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடுவதற்காக 5 பேர் கொண்ட விசேட ...

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட...

தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்கவுக்கு பதவி உயர்வு!

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூ...

தமிழ்நாடு பட்ஜெட் 2026–27: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ...

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் இன்று (05) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது. இதன்ப...

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  ...

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை மண்சரிவு ம...

சீரற்ற வானிலை: பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொ...

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (05...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து விதமான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்...

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: த.வெ.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலி...

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு...

உதயநிதி ஸ்டாலின் கைது: அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்...

அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை: சமூக-பொருளாதார நிலைக்கு முன்னுரிமை!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, குடும்பங்களின் சமூக-பொருளாதார பாதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்ட புதிய மதிப...

முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதைகள்: இலங்கையில் புதிய முன்னோடி திட்டம்!

நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அற...

60 வயதான பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீடிப்பு?

60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்...

நாட்டில் 87 ஆயிரத்தை நெருங்கிய டெங்கு நோயாளிகள்; 62 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

உதயநிதி ஸ்டாலின் கைது: 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்துடனும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் ...

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்ன...

மோசமான வானிலை: புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை நிலவரத்தை முன்னிட்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைகள் தொட...

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க விரிவான திட்டம்!

இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் அதிக கைதி அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில், பொது நிர...

2026 மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (ஜூலை–செப்டம்பர்) மின்கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆ...

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (03-08-2026) நிலவரத்தின...

'ஹரக் கட்டா'வை அதியுயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்ற உத்தரவு; பயங்கரவாதத் தடைச் சட்ட குற்றச்சாட்டுகள் நீக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்பு கொ...

மஹர சிறை வன்முறையால் ரூ.15 கோடிக்கு மேல் சேதம்; 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்!

நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாயைத் தாண்டிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்...

ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு - தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த பலத்த மழையால் மகாவலி, களனி மற்றும் களு ஆகிய பிரதான ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உ...

நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நுவ...

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11...

நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரும் வரை...

நிலவும் சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையெனில் விடுமுறை வழங்குமாறு அந்தந்த பாடசாலைக...

காவிரி விவகாரம்: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு!

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜ...

அஸ்வெசும மோசடி; நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரு பெண் உத்தியோகத்தர்கள் ஹட்டன்...

தந்தை விஜய் குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார...

நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். ந...

உலக தாய்ப்பால் வாரம்: இலங்கையில் இன்று முதல் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இலங்கையில் இன்று (01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதி...

வறட்சியான வானிலை நீடிப்பு; நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக...

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி ஞாய...

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்த...

Load More
No results found