Showing posts from March, 2026

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை 3யில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொத...

வறட்சியான வானிலை - பாடசாலைகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வெளியீடு!

வறட்சியான வானிலைக்கு மத்தியில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி...

மட்டக்களப்பு கிணற்றிலிருந்து உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்க...

லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டிற்கு சொந்தமான 42,000 மெற்றிக் தொன் எரிவாயு கையிருப்பு மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்...

சிஐடிக்குள் இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள்...

கொழும்பில் ஆசிரியரை படுகொலை செய்த தமிழர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த, மித்ராணி பெர்னாண்டோ என்ற பியானோ ஆசிரியையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்...

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நா...

இன்று முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறு...

இன்றும் பயங்கரமான வெப்பம் சுட்டெரிக்கும் - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணை...

மட்டக்களப்பு கொலை சம்பவம் - 7ஆவது சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம்...

அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம்!

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொ...

சர்வதேச சந்தையில் திடீரென அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி; இலங்கையில் இன்றைய நிலவரம்!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,513.15 அமெரிக்க ட...

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் - கைதான பிரதான சூத்திரதாரி!

மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி ஒருவர் கைது செய்யப்பட்...

எதிர்வரும் காலங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் - நீர் வழங்கல் சபை தெரிவிப்பு!

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டு...

மின்கட்டணம் அதிகரிப்பு - அடுத்த மாதம் முதல் அமுல்!

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் ச...

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும்...

36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பை வந்தடைந்த இந்திய கப்பல்!

இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரிய எரிபொருள் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகம்  வந்தடைந்துள்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது.  இலங்கை பொதுப...

இலங்கையில் 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் வெப்பநிலை; வெப்பச் சலன மழை குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் 2026 ஏப்ரல் 2 முதல் 15 வரை கடும் வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பல...

தொடர்ந்து உயரும் மசகு எண்ணெய் விலை!

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பா...

எரிபொருள் விநியோக முறையில் மாற்றம் - இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு வாகன இலக்கத் தகட்டின் கடைசி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையானது, எத...

அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆ...

சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் ; ஹரிணி அமரசூரிய!

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்...

பேராபத்தை நோக்கி நகர்கின்றது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை வக...

எரிபொருள் விலை திருத்தம் - வெளியான அறிவிப்பு!

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அ...

டெல்லி - கொழும்பு இடையே நேரடி புதிய விமான சேவை!

இந்தியாவின்  IndiGo  விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொ...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சர்வ...

புகையிரத சேவையில் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

இலங்கை புகைரதத் துறையில் பாரம்பரிய காகித டிக்கெட் முறையை மாற்றும் நோக்கில், ஸ்மார்ட் பயணச்சீட்டு (Smart Ticketing) முன்முயற்சி திட்டம் எதிர்...

மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் வெளியான முக்கிய தகவல்!

மட்டக்களப்பில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில...

ஹோர்முஸ் நெருக்கடி : உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை, உலகப் பொர...

பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களத்தின் விளக்கம்!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்...

ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவ...

அஸ்வெசும 2ஆம் கட்டப் பயனாளிப் பட்டியல் வெளியீடு - மேன்முறையீடு செய்ய அவகாசம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர்ப் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக நலன்பு...

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடி...

ஒரே நாளில் அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சர்வதே...

மே மாதம் வரை பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகள் மாறாது!

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகள் எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்...

Load More
No results found