Showing posts from April, 2025

எரிபொருள் விலையில் மாற்றம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைய...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர...

மின்தூக்கி உடைந்து இளைஞன் பலி ; காலியில் சம்பவம்

நேற்று (29) காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக ...

அனைத்துப் பல்கலைக்கழகங்களிற்கும் விடுமுறை!

எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும...

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபத...

ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் தொ...

யாழில் பல்பொருள் அங்காடிக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம்!

யாழ்ப்பாணத்தில்  வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக  பல்பொருள் அங்க...

தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற வேண்டியவர்களுக்கு தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்ட...

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு மோட்டார் திணைக்களத்துக்கு பூட்டு!

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப...

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த விரலில் மை இடுவது என்பது தொடர்பில் வெளியான அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுக்கும் வகையில் வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் க...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வெளியீடு

நுகர்வோர் விவகார அதிகார சபையால் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரத்திற்கும் ...

நாளை கொழும்பில் 15 மே தின பேரணிகள் ஏற்பாடு..!

நாளை (மே 1)   கொழும்பில் குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். ...

15 வயது சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்க வைத்த கும்பல்!

கடந்த திங்கட்கிழமை  பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த  15 வயதுச் சிறுவன் ஒருவனை   மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று  தாக்கியதாக பர...

தெஹிவளை பூங்காவுக்கு வருகை தரவுள்ள புதிய விலங்குகள்!

தேசிய விலங்கியல் திணைக்களம், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு பல புதிய விலங்குகளை கொண்டு வரவுள்ளதாக தேசிய ...

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கடந்த சில மாதங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் தங...

உப்பின் விலையில் ஏற்படபோகும் மாற்றம்!

ஒரு கிலோ உப்பின் உற்பத்திச் செலவு சுமார் 25 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோ உப்பின் விலை 180 ரூபாய்க்கு விற்கப்படுகின...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்...

இன்றுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சம...

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கான கட்டாயப் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தற்காலிகமாக இடை...

ஒரே ஆண்டில் சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி!

கொழும்பு விசாகா வித்தியாலய மாணவியான ரனுலி விஜேசிறிவர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றிச் சிறப்பான சித்த...

அரச ஊழியர்கள் குறித்து ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

இலங்கையில் அரச மற்றும் அரை - அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11.5 இலட்சத்தை (1,150,018) தாண்டியுள்ளதாக 2024ஆம் ஆண்டு ச...

வெசாக் தன்சல் குறித்து வெளியான விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோர், மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை பதிவு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...

மீண்டும் அதிகரித்தது தேங்காயின் விலை!

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை  அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி  தெரிவித்துள்ளார்.  தற்போது ...

உச்சத்தை தொட்ட உப்பின் விலை!

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சில வர்த்தக நிலையங்களில் ஒருவருக்கு மாத்திரம்...

காதல் நினைவுகளைத் தூண்டிய பாடல் : திருமணத்தை நிறுத்திய மணமகன்!

டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத திருப்பமாக மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா...

உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்கள் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவும் பார்ப்பதற்கும் வசதிகள்

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று, ஏப்ரல் 28ஆம் தேதி மு...

சிறுவன் ஒருவரின் பிறப்புறுப்பை கடித்த நாய்; வீட்டினரிடம் மறைத்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

காலி தேசிய வைத்தியசாலையில், பிறப்புறுப்பை கடித்த நாயால் பாதிக்கப்பட்ட ஏழு வயதுச் சிறுவன் நீர் வெறுப்பு நோயால் இன்று (27) உயிரிழந்ததாக சுகாதா...

5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இறந்தால் கட்டாய பிரேத பரிசோதனை நடத்த அரசாங்கம் உத்தரவு..!

5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு ...

A/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்!

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு புதிய திட்டம் 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று பிரதம...

அடிதடியில் ஈடுபட்ட ஆசிரியைகள் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

அனுராதபுரத்தில், துடைப்புக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைக்கு சிறைத் தண்டனை வ...

மின்னல் தாக்கியதில் நீராடிக்கொண்டிருந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில்..!

அநுராதபுரம், அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

தபால் மூல வாக்களிப்புக்கான 3வது நாள் இன்று

இன்றுடன் உள்ளூராட்சி மன்ற  தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு  3வது நாளாக இடம்பெறுகின்றது.  இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான...

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  குறித்த விடயத்தினை பரீட...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அத...

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் 3 மடங்கு அதிகரிக்கும்!

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் 3 மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அப...

உயர் தரப் பரீட்சையில் நாடாளாவிய ரீதியாக முதலிடம் பெற்றவர்களின் விபரம் வெளியீடு

2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, உயிரியல் பிரி...

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்ட...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின்...

மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்த ஒரு வயது குழந்தை பலி!

இன்று (26) காலை  கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, ஒரு வயது ந...

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்...

தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,  தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர...

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது குறித்து வெளியான தகவல்

கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  ஸ்ரீ தலதா வழிபாட்டின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த  பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். க...

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் விநியோகிக...

புதிய வரிகள் தொடர்பில் அமெரிக்கா-இலங்கை பேச்சுவார்த்தை : வெளியான உத்தியோகபூர்வ அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் பற்றி இலங்கை அ...

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கைகள் காரணமாக, வாகன இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்...

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்னும் 5 வருடங்களில் இந்த புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும்...

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் நீரில் மூழ்கிய சிறுவன் பலி!

கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில், வியாழக்கிழமை (24) மாலை குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது...

Load More
No results found