Showing posts from February, 2026

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணியின் புதிய அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் ...

சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தொடர்பிலான எச்சர...

நடிகர் ஹேமல் ரணசிங்கவுக்கு பிணை!

நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!

மாவனல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்- பஸ் மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மோட்டர் சைக்க...

வங்கி கணக்கினூடாக பண மோசடி செய்த சந்தேக நபர் அதிரடிக் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்த...

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்க...

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு!

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமை...

இலங்கைக்கு கடத்த முயன்ற 194 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க , சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (S...

க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப...

யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் பலி!

பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று (02) இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த குறித்த நபர...

வயதாகியும் மரணம் ஏற்படவில்லை என்ற விரக்தியில் 96 வயது முதியவர் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.  ந...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு!

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்...

கஞ்சாவுடன் கைதான உயர்தரப் பரீட்சை மாணவர்கள்!

உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) மால...

வீதியோரம் நடந்து சென்ற சிறுவர்களை மோதிய பாரவூர்தி: 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

சிலாபம் - குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார்  தெ...

புத்தளத்தில் போதைப்பொருளுடன் கைதான தம்பதியினர்!

புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திர...

புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில் நடைபெற உள்ள இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் புனித சின்னங்களின் கண்காட்சி...

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த புதிய அனுமதி : வர்த்தமானி அறிவித்தல்!

பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்த...

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  வழமையாக ஒரு கிலோ 30...

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாரைத் தாக்கிய நான்கு பேர் கைது!

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த  பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மகா ஓயா  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை

அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையே இயங்கும் யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டித்வா சூறாவளியும் வெள்ளமு...

இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

  டித்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 28ஆம் த...

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (01...

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை ; பேருந்து கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடலாம் என தனியார் பேருந்து உரி...

Load More
No results found