Showing posts from February, 2026

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட...

அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலை...

விமான பயணங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு தோஹ...

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல் - ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, அதில் அரசாங்கம்...

போர் பதற்றம் காரணமாக முடங்கிய பல நாடுகளின் வான்பரப்புகள் -ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும...

விவாகரத்து மனு ; த.வெ.க. தலைவர் விஜய் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் மனைவி சங்கீதா!

நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக...

கட்டுநாயக்கவில் வைத்து சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ள...

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்!

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணு...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் தலைநக...

லாவ்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது!

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி எரிவாயு இன்று காலை கப்பல் மூலம் நாட்டை வந்தடைந்தாக லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சினர் தொரஜா என்...

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் வழங்கும் கால எல்லை நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு...

கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கொல்கத்தாவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியயுள்ளதால் வீதிகளில் மக்கள் திரண்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் பிற பகுத...

அரச வாகன பராமரிப்பில் புதிய விதிமுறைகள்!

அரச வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் புதிய சுற்றறிக்கை வெள...

நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்பு: 621 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 621 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு ...

முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணைக்கான திகதி அறிவிப்பு!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட...

வைத்தியசாலைகளின் கிளினிக் சேவைகளில் இருந்து விலக அரச வைத்தியர்கள் தீர்மானம்!

விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல...

டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் பலி!

குருநாகல் - கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.  இத்துயர சம்பவம் நேற்ற...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட பொடி லெஸி!

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற...

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித...

முறையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க சலுகை அட்டைகள்!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அவர்களைக் கௌரவிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களு...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது இந்தியாவின் வரல...

வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற...

உலக சந்தையில் அதிரடி மாற்றம் ; தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரிப்பு!

உலக சந்தையில் தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்க...

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்கள் திருட்டு; மூன்று சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும்...

கிராம உத்தியோகத்தர்களின் போராட்ட எச்சரிக்கை: அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

தர உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுடன் அவசரக் கலந்துரையாடல் ஒ...

தட்டுப்பாடின்றி எரிவாயு பெற நடவடிக்கை - 36 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம்!

நாட்டில் நிலவிவரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங...

நாட்டில் தேர்தல் சட்டங்களில் திருத்தம்!

இலங்கையின் தேர்தல் முறையைச் சீரமைக்கும் நோக்கில், தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணைக்க...

முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் கைக்கு: அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு வெளியான நற்செய்தி

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவி...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத...

மின்சார சபை ஊழியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நாளை (26) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  அதன்படி, நாளை பிற்ப...

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜேர்மன் – ஆசிய பசிபிக் வண...

85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம்!

அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களை...

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் புதிய மாற்றம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட சலுகைத் திட்டம் ஒன்றினை அறிம...

மின் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று முதல் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (2...

Load More
No results found