Showing posts from May, 2025

ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து மோதலுக்குள் குதித்த கெனிஷா – பரபரப்பை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது காதல் மனைவி ஆர்த்தி இடையிலான பிரிவு தொடர்பாக தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து...

அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயமாக்கப்படவுள்ள தமிழ் - சிங்கள மொழி பாடம்

அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 6 ஆம் வகுப்பு முதல் ...

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26 மற்றும் 27 ஆம் திகதிகளில்...

நாட்டில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்!

நாட்டில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளைய தினம் (24) வழ...

திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்...

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த சுமனரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தி...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யபட்டுள்ளார். இவர் தங்க முலாம் பூசிய துப்பாக்...

கணக்காய்வாளரின் பதவிகாலத்தை நீடிப்பதற்கு அனுமதி!

தற்போதைய கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவை மேலும் ஆறு மாதங்களுக்குப் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வி...

வாகன இறக்குமதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுந...

கொழும்பிலுள்ள பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்விநியோக தடை!

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிற்றுக...

கொவிட் பரவும் அபாயம் இலங்கையில் இல்லை: சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கொவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால், பயம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்...

இடம்பெற்ற பல குற்ற செயல்களுக்கான காரணங்களை கண்டறிய விசேட திட்டம்!

அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் க...

விஹாரைக்கு சென்ற 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைப்பு..!

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விகாரையின் பிக்கு ஒருவர், எதிர்வரும் 26 ஆம் திக...

மீண்டும் எகிறும் தங்க விலை : அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

நாளுக்கு நாள்  தங்கம் விலை  உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நில...

சிங்கள தவறான இணையத்தளத்தில் வெளியான யாழ் ஆசிரியையின் அந்தரங்க காணொளி!

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஆசிரி...

அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை: உலகெங்கிலும் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வைத்து 2 இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா மக்களிற்கு உதவு...

பஸ்களில் விசேட அலங்காரத்துக்கு தடை!

எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட அலங்காரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்க...

பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் அறிவிப்பு!

பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரி...

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஓட்டுநர்களுக்கான அறிவிப்பு!

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு  பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில...

பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய வழக்கறிஞர் கைது!

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் க...

மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது...

நீர்க் கட்டணமும் அதிகரிக்கும்!

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலம...

நாளை முதல் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகள்!

இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட 2 வது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளைய தினம் (23) முதல...

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழு...

யாழ்ப்பாணத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் ...

மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை! - நகைப்பிரியர்கள் கவலை

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்றைய தினம் (2...

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகளை விரிவுபடுத்த 186 அதிகாரிகள்!

கடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்...

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரிப்பு: கொழும்பிலுள்ள கால்வாய்கள், வடிகால்களை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமை...

நாட்டில் வங்கிக் கணக்கு திறக்க கட்டாயமாகும் நடைமுறை!

அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறக்கும்போது வரி அடையாள எண்ணை (TIN) வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், 2017ஆம் ஆண்டு 24ஆம் எண் உள்நாட்ட...

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இடைநிறுத்தம்!

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்றைய தினம் முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்க...

நாடு முழுவதும் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் கடும் மருந்து பற்றாக்குறை!

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித...

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் புதிய வசதி ஆரம்பம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-க...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால...

மத்திய மாகாண சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிற்குள் செல்லும் பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக...

மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் சாத்தியம்!

தேங்காய் அறுவடை தொடர்பாக கடந்த ஆண்டின்  இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​ இந்த ஆண்டின்  மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் கு...

காசாவின் நிலைமைகள் சகிக்க முடியாதது : இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 3 நட்பு நாடுகள்!

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன்...

மின் கட்டணம் 18 % அதிகரிப்பு : இறுதித் தீர்மானம் அடுத்த மாதம்!

மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. நூற்றுக்கு 25 முதல் 35...

விஷாலுக்கு ஆகஸ்ட் 29 ஆம் திகதி டும்டும்டும்... மணப்பெண் இவர்தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன் மதகஜ ராஜா படத்தின் இச...

வணிகத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகத் திணைக்களத்தின் வணிகப் பணிப்பாளர் நா...

இந்த வருடம் சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு!

சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின்,  சொந்த நிதியில்  1,000 பலஸ்தீனர்கள் இந...

‘இந்தியா ஒரு சத்திரம் அல்ல; அகதிகளை வரவேற்க முடியாது : இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

“இந்தியா ஒரு சத்திரம் அல்ல, உலகம் முழுவதிலிருந்து அகதிகளை வரவேற்க முடியாது. ஏற்கனவே 140 கோடி மக்களுடன் இந்தியா போராடி வருகிறது” என்று இலங்கை...

Load More
No results found