பட்டமளிப்பு விழாவில் காசாவுக்காக குரல் கொடுத்த இந்திய மாணவியை வெளியேற்றிய MIT பல்கலைக்கழகம்!
பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய ...
பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய ...
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டு...
சினிமாவில் முன்னணி நடிகர்கள் அதிகமான சம்பளம் பெறுவது பொதுவானதே. ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர்கள் தான் பின்னர் சினிமா பக்கம் ச...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தைக் கூறியிருந்தனர். அதன் பிறகு, அவர்கள் மகன்களுடன் இணைந்து எடுக்கப்பட...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 263,000ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவு...
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று(31) இடம்பெறவுள்ளது. இறுதியாக மே மாதத்திற்கான விலை சூத்திரத்தின்படி எ...
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பா...
இலங்கையில் 2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 27ஆம் திகதி அரசாங்கம் மூலம்...
மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 7 தொற்றாளர்கள் தலைமறைவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள...
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (30) இரவு 9 மணி முதல் இன்று (31) இரவு 9 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவ...
மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய...
மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியு...
சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு...
17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும், கொழும்பு உயர் நீதிம...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உயர்நீதிமன்றம் தற்காலிக அனு...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், 18.02.2025 அன்று தொடங்கப்பட்ட 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை இன்று (மே 30) முடிவுக...
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2...
" பது சக்தி” என்ற பெயரில் வரி வாரம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யூ.டி.என். ஜயவீர...
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. நேற்று முன்தினம் (28) நள்ளிரவு...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துட...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய...
சப்ரகமுவ பல்கலைகழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான மீளாய்வு முடிவுகள் தற்போது வெ...
நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில் காணப்பட்ட நிலையில், நேற்றைய தின தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க பவ...
ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கோரியும், ஆசிரியர் இடமாற்றங்களை நிறுத்தகோரியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை திம்பிலி ஆரம்ப பாடசால...
Expo Culinaire சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெ...
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமான இவர், அ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ட்ரம்ப் அனைத...
நாட்டில் புதிய கொவிட் திரிபு வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பானது நாளை (...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பை சந்தைக்கு வெளியிட்டுள்ளதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, மே 28 ஆம் திகதி நேற்று புதன்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வக...
இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில்...
புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (28) ம...
4 மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10.00 மணிக்கு வெள...
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் த...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் ஊழியர்களும் இன்று (28) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் மற்றும...
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமை...
அஸ்வெசும உதவித்திட்டத்தை பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை இன்று முதல் அவர்களின் வங்கிக் கணக்குக...
2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன...
அரச வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் அரசாங்கத்திடம் கோரிக்க...
Our website uses cookies to improve your experience. Learn more