Showing posts from November, 2025

களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம்!

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள அனர்த்தம் ஏற்பாடும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை வ...

முப்படையினர், பொலிஸாருக்கான விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து!

முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.  நாட்டை...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் ; வெளியான விசேட அறிவிப்பு!

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பாக மீளாய்வு செய்த பின்னர், அனைத்துத் தகவல்க...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அதேபோல், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள...

விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு!

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   விமான நிலையத்திற...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்...

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்!

பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.  பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக...

நிலவும் மோசமான வானிலை: ஜுமுஆத் தொழுகை தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான மழை, பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண் சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள...

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்!

" டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை 7.7° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.5° கி அருகே மையம...

அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை!

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு,  2025.1...

நிரம்பி வழியும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம் ; சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை (28) சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன பணிப்பா...

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 மில்லியன் இழப்பீடு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட கனமழையால் ஏற்பட்ட சமீபத்திய அவசர பேரிடர் சூழ்நிலையால் உயிரிழந்த ஒவ்வொருவருக்க...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நலக்கு...

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ; அவசர உதவிக்கு விசேட எண்!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து ...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்...

மோசமான வானிலை: ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (27) காலை 9.30 மண...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் பலி!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது.  இந்த அனர்த்...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க முப்படையினர் மற்றும் பொலிசார் தயார் நிலையிலிருப...

பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை - வெளியான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் சூறாவளி அபாயத்தின் காரணமாக, மாகாண ஆளுநர்களின் உத்தரவுகளுக்கேற்ப வடமேல், கிழக்கு மற்றும் சபரகமுவ மாகா...

சீரற்ற வானிலை: ஒத்திவைக்கப்பட்ட உயர் தர பரீட்சைகள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட ...

காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து, அங்கிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை ...

நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலையில்லை; பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்!

நாட்டில் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தா...

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி!

அனுராதபுரத்தில் சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ மூட்டிய  பெண் பூசாரி கைது செய்யப்பட...

நாட்டில் மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்...

கிழக்கு மாகாண முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு!

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மா...

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை - 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்க...

மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வ...

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோத...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்  பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்கக் கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திரு...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுக...

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வின் மூலம் தெரியவந்துள்...

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் இன்றைய தினம் (25) தங்கவிலை 6,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலை...

நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ; முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது!

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (...

காதல் தோல்வி ; பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் த...

கொட்டித் தீர்க்கப்போகும் மழை ; மக்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அ...

மருத்துவமனைக்கு மருந்து எடுக்க வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்த குற்றத்தில் 40 வயது வைத்தியர் கைது!

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 26 வயதுடைய இளம் பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒரு மருத்துவரை ...

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெட...

நாட்டில் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு!

இந்த ஆண்டு இதுவரையில், 2 இலட்சத்திற்கும் அதிகமான புதிய வருமான வரி செலுத்துவோர் மற்றும் 18,000 நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

Load More
No results found