Showing posts from July, 2025

பொலிஸ் சேவையில் புதிய 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு!

பொலிஸ் சேவையில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அ...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ராதிகா!

பிரபல தமிழ் நடிகை ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் காரணமாக அவர்...

சுகாதாரத்துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது!

சுகாதாரத்துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்...

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தத்தை கொண்ட பெண்! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

இந்தியாவின் கர்நாடகா - கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவதுறை...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திர...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுமார் 30% வரை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி திட்டம்!

நாளாந்த டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அளவை சுமார் 30% வரை அதிகரிக்கும் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி  இந்த முயற்சியை ஊக...

இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் 23 வயது இளைஞன் சுட்டுக் கொலை!

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவ...

பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்!

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள். 🛑விஷேட இலக்கம் - 071 859 8800 🛑கொழு...

வசமாக மாட்டிக்கொண்ட ராப் பாடகர் வேடன்! இளம்பெண் மருத்துவரின் பாலியல் புகாரால் பரபரப்பு!

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது, இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவ...

மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அனுர!

கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு ந...

மொரவெவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை -சுற்றிவளைத்த விசேட பொலிஸ் அதிரடிப்படையினர்!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சூட்சுமமான முறையில்   04 ஏக்கர்  பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ...

பஸ்களில் கடுமையாகும் சீட் பெல்ட் சட்டம்!

காலி மாவட்ட போக்குவரத்து குழு கூட்டத்தில்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணிவது...

தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை விவகாரம்: மசாஹிமாவின் கைது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பு!

தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட   பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானத...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ஊழல் தடுப்புப் பிரிவில் சரண்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவி...

வட்ஸ்அப் நிதி மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள...

6 நிமிடம் இருளில் மூழ்க உள்ள உலகம்!

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செ...

வைத்தியர் தமரா கலுபோவில ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக நியமனம்

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராகவைத்தியர் தமரா கலுபோவிலவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர...

இன்று ரஷ்யாவில் பல அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள்!

இன் று அதிகாலை ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் வ...

சுனாமி அலைகள் ஜப்பானில் தாக்கம் - 9 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில் நுழைந்துள்...

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்...

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை! - சகோதரி கூறுவது உண்மையா?

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.  1ஆம் குறுக்குத் தெரு, மணியம் த...

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடி...

இன்று இரவு விண்கல் மழை பொழியும் காட்சியை காணலாம் : மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா அக்வாரிஸ்" (Southern Delta Aquarius) விண்கல் பொழிவை இன்றிரவு...

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் போதை மாத்திரைகளுடன் கைது!

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர்,  அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து...

நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!

மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான...

இலங்கைக்கும்,மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம்; ஜனாதிபதி உறுதி!

இ லங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண...

இன்று நாடு திரும்பினார் நாமல் ராஜபக்ஷ!

கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) நாட்டை வந்தடைந்தார். நாமல் ராஜபக்ஷ நேற்று (28) தனிப்பட்ட ...

தனது நிறுவனத்துக்கு சொந்தமான இயந்திரங்களை விற்பனை செய்து, பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த ஊழியர் கைது!

தனது நிறுவனத்துக்கு சொந்தமான நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிப்பெட்டிகளை விற்பனை செய்து 70 இலட்சத்து 37 ஆயிரத்து 400 ரூபா பண...

எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும...

தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு வலியுறுத்தும் பெப்ரல்!

நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்க...

முதியோருக்கான ஜூலை மாத நிவாரண கொடுப்பனவு நாளை முதல்..!

முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெ...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை!

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக, ஓய்வுப் பெற்ற நாடாளுமன்ற உ...

முன்னாள் உயர் அரசு அதிகாரிகளின் கைதுகள்: தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வுத் துறை!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ...

ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னா...

Load More
No results found