Showing posts from July, 2025

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய அமைச்சர் தற்கொலை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து உ...

இலஞ்ச ஊழல் அதிகாரியை அச்சுறுத்திய வழக்கில் வைத்தியரின் மகள் கைது!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகா...

யுவதி கொலை : 17 வயதுடைய சிறுவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர...

தேங்காய் விலையில் வீழ்ச்சி!

சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கள் வருமானமும் அதிகரித்த...

மாணவர்களிடம் நிதி கேட்கும் பாடசாலைகள் மீது நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் , விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து தொடர்பான அரசின் முடிவிற்கு கடும் கண்டனம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்த இறுதி முடிவு 2029 இல் மட்டுமே எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, அது ம...

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமாக தனி நபர்கள் TIN எனப்படும் வரி இலக்கங்களை பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெர...

கொழும்பு - யாழ்ப்பாணம் பயணிப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இன்று(07) முதல் கொழும்பு - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்த...

பிரபல தேசிய பாடசாலையில் மாணவர்கள் அடிதடி - சக மாணவனை கடுமையாக தாக்கிய மாணவன்!

பத்தரமுல்லையில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் 11 ஆம் தர மாணவன் ஒருவர் மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப...

நாட்டிலுள்ள அரிசி மாபியாவை ஒழிக்க விசேட திட்டம்!

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இற...

கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேரம் நீர் வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறி...

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித...

அதிஉயர் பாதுகாப்பு சிறையிலிருந்த மரண தண்டனை கைதி மரணம்! - நடந்தது என்ன?

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்க...

நாடு முழுவதும் புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள் - வெளியான அறிவித்தல்!

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது.  நாடு முழ...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தரம்...

யூ டியூப் சனல்களின் வருவாய்க்கு ஆபத்து?

வீடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.  இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரு...

செயற்கை நுண்ணறிவில் புதிய முன்னேற்றம் - மொழிப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையேயான இடைவெளியை குறைக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்ப்பு மென்பொருள் ஒன்றை உருவாக...

விபரீதத்தில் முடிந்த முயற்சி ; நடுவீதியில் கவிழ்ந்த கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை வீதியில் குடைச...

அஸ்வெசும தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்...

சகோதரியின் இறுதிச் சடங்கிற்கு சென்றவர் கொடூர கொலை!

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

நாட்டில் போதைபொருளுக்கு அடிமையாகும் கர்ப்பிணி தாய்மார்!

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்...

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி!

அநுராதபுரத்தில் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். கஹட்டகஸ்திகிலி...

மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் நேற்று  கைது செய்துள்ளனர். குறித்த பகு...

இலஞ்ச குற்றச்சாட்டில் கதுருவெல காதியும் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை கதுருவெல பகுதியிலுள்ள காதி நீதிமன்றத்தின் நீதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரி...

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு த...

அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5% குறையக்கூடும் என எச்சரிக்கை!

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 44 சதவீத ஒத்திவைக்கப்பட்ட வரி விதிப்பால்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை குறையக்கூ...

நண்பர்களின் சதி : படுகொலை செய்யப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்ட இளம் வர்த்தகர்!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள க...

மீண்டும் சைப்பிரசில் இலங்கைத் தூதரகம் திறப்பு!

சைப்பிரசில் இஸ்ரேலியர்கள் காணி வாங்குவது அதிகரித்து வருவதான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜூலை 20 ஆம் திகதி முதல் சைப்பிரசில் ...

இன்றைய தினம் முதல் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் அமுல்!

0.55 சதவீதம் குறைக்கப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை 1 ஆம் திகதி முதல் வருடாந்த பஸ் கட்டணம் 2.5 சதவீத...

கம்பஹா மாவட்டத்தில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை அமுல்படுத்தும் வகையில் 12 மணிநே...

சொந்த மகள் மீது பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தந்தை கைது!

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதான மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சியம்பலாந்துவ பொலிஸாரால் க...

கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையென மாணவன் போராட்டம்!

வவுனியா - பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக...

பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி மற்றும் நடத்துனருக்கு நேர்ந்த கதி!

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குற...

போதைப்பொருள் கடத்தல் வழக்கு குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனால் கொலை செய்யப்பட்ட நபரின் இறுதிச் சடங்கில் குழப்பம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் ...

மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்...

மட்டக்களப்பில் டிப்பருடன் எதிரே வந்த லொறி மோதி விபத்து!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேர...

துஷ்ட சக்தியை போக்குவதாக கூறி சிறுமியின் வாழ்வை சீரழித்த சாமியார்!

இந்தியாவின் ராஜஸ்தானில் தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வலம்வரும் போலி சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம், நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம...

இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248000 ரூபாவாக பதிவாகியுள்ளது. செட்டியார்தெருவின் இன்றைய நிலவரப...

செம்மணி மனித புதைகுழி விவகாரம்: அரசாங்க சார்பிலிருந்து சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்!

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய ...

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித்தகவல்; இந்த மாதம் முதல் புதிய தொகை!

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோரிற்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய...

Load More
No results found