Showing posts from March, 2025

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று!

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவ...

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்க்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி அனை...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை மேலும் நீடிப்பு..!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 1ஆம் திகதி அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது...

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய தினம் (29) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ...

இலங்கையில் 10 மில்லியன் Subscribe பெற்ற முதல் யூடியூபர்

பிரபல YouTube சேனலான Wild Cookbook -ஐ உருவாக்கிய சரித் என். சில்வா , YouTube தளத்தில் 10 மில்லியன் subscribe ஐ  கடந்த முதல் இலங்கையராக உருவெ...

க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது...

எழுதுவினைப்பொருள் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு எழுதுவினைப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் 6,000 ரூபா பெறுமதியான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டு...

விவசாயிகளுக்கு உரமானியம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அறிவித்ததன்படி, தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் திட்டம் மார்ச் 30 ஆம் தேதி...

ஹோட்டல்களில் உணவு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

நாடு முழுவதும் நியாயமான விலையில் தரமான உணவு வழங்கும் வகையில் புதிய உணவகங்களை அரசாங்கம் தொடங்க உள்ளது. இத்திட்டத்தை தேசிய உணவு ஊக்குவிப்புச் ...

காசா படுகொலைகளை எதிர்த்து ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள கண்டன அறிக்கை!

புனித ரமளான் மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பலஸ்தீன் காசா பகுதியில் ஆக்கிரமிப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நெறிகளை மு...

அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் : பிரதான சந்தேக நபர் அடையாளம்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கலவி செய்த சம்பவத்தில் முதன்மை சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரால் அடையாளம் காண...

மூன்றே நாட்களில் இலட்சாதிபதியான பிச்சைக்காரர்!

ரமழான் மாதத்தில் சிலர் சட்டவிரோதமாக பிச்சை எடுப்பதை தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஷார்ஜ...

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறி...

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கு விளக்கமறியல்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன்னர் நீதி...

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயகவுக்கு பிணை

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் சற்றுமுன...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

இன்றைய தினம் (27)  புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  கைது செய்யப்பட்ட...

ரூபாவின் பெறுமதியில் பதிவான மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ...

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரலில்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு ...

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம்!

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், சிலர் தற்கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்...

88 வயதில் O/L பரீட்சையில் தமிழ்மொழி பாடத்திற்கு தோற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியை!

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (க.பொ.த) கடைசி நாள் நேற்று (26) நடைபெற்றது. இந்நாட்டில் நடைபெறும் பரீட்சைகளில் சாதாரண தரப் பரீட்சை ம...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறுதலின்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மற்றும் அம்...

கொழும்பிலுள்ள மகளிர் மருத்துவமனையின் விந்தணு வங்கியில் 40 நன்கொடையாளர்கள் பதிவு

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் விந்தணு வங்கியில் இதுவரை 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர்...

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி: அத்தியாவசிய உணவுப் பொதிகள் குறைந்த விலையில்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை தள்ளுபடி விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து...

இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் – விரைவில் நடைமுறைக்கு...

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இரண்டு மலைகளுக்கிடையே ஒரு கிலோமீற்றருக...

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்...

ஒஸ்கார் விருது வென்ற பலஸ்தீனிய இயக்குநர் - இஸ்ரேல் இராணுவத்திடமிருந்து விடுதலை

இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் வைத்து நோ அதர் லேண்ட்’ என்ற பலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்...

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை - விசேட வர்த்தமானி வெளியீடு

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்...

அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியீடு

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்களை கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நி...

உணவகமொன்றில் மலசல கூடத்தில் வைத்து உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் தயாரித்து உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏப்...

சடுதியாக அதிகரித்த கிராம்பின் விலை!

நாட்டில் சந்தையில் கிராம்பின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி, தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் உலர்ந்த கிராம்பின் விலை ரூ.2,500 ஆக அதி...

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவுறுத்தல்

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு அரசாங்கத்திற...

நாட்டின் சில பகுதிகளில் அவசர நீர்வெட்டு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பியகம நீர்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் குறித்து வெளியான அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

இன்று (25)  தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழு (NPP)  இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம்...

ஜனாதிபதியின் ஓய்வூதியம் தொடர்பில் விசேட தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம், ஏப்ரல் முதல் நிறுத்தப்படும் என பாராளுமன்ற வ...

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகிறது. இந்த நிலைமைக்கமைவாக, நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது, ...

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்களை காட்டுகின்றன. குறிப்பாக, அ...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர...

விஞ்ஞான வினாத்தாள் தொடர்பில் வெளியான விசேட செய்தி

விஞ்ஞானப் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 8 புள்ளிகள் வழங்கப்படும் என கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் ப...

நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்; 50,000த்தை கடந்த பலி எண்ணிக்கை!

காசாவில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் உயிரிழ...

இன்று உலக காசநோய் தினம் : நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம்!

2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த 9,180 காசநோயாளிகளில் 5,219 பேர் ஆண்கள் மற்றும் 3,259 பேர் பெண்கள் என்றும், 228 பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைக...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அ...

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த தேரர்!

நேற்று (21) யாழ். பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தமிழில் பட்டப்பின் டிப்ளோ...

ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாந...

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய (21.03.2025) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.7575 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292...

தங்கத்தின் விலையில் திடீர் சரிவு!

இன்றைய நிலவரப்படி, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் 238,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 220,000 ரூபாயாகவும் விற்பனை ச...

பொதுமக்களுக்கு பல் வைத்திய சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நி...

நாட்டின் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் அரசாங்கம்

இலங்கையில் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக, 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறி...

இம்முறையும் NPP க்கு வாக்களித்தால் தமக்குத் தாமே வைத்துக் கொள்ளும் கடைசி உலையாகத் தான் இருக்கும் - அர்ச்சுனா எம்பி

தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இம்முறையும் மக்கள் வாக்களிப்பார்களாயின், அது தாமே தமக்கு வைத்துக் கொள்ளும் கடைசி உலையாகத் தான் இருக்கும் என நாட...

Load More
No results found