Showing posts from October, 2025

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீடிப்பு!

2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்குரிய மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய க...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை!

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என்று நீதி அமைச்ச...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்!

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது தி...

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவகைள் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று முதல் ...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (1...

இலங்கையில் 4 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை - பேரதிர்ச்சியில் மக்கள்!

இலங்கை வராலற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று  4 லட்சத்தை கடந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதன...

ஒன்லைன் கடன் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லா...

1,200,000/- இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி...

அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள்!

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் ...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழைக்கு வாய்ப்பு!

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதா...

14 வயது மாணவியை கடத்திய 17 வயதான இளைஞர் கைது!

நமுனுகுல கனவெரெல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை (வயது 14) கடத்திய குற்றச்சாட்டில்  17 வயதான இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) கைது ...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய பங்கு வகித்தன. கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நி...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழு ; விசாரணையில் செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்கள்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட அறுவர் நேற்று (15) நாட்டி...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை ; வெளியான அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்க...

சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் ஐவர் பாதிப்பு!

சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.  வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - ஆறு மாதத்தில் பல மில்லியன் அபராதம் வசூலிப்பு!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம்...

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.  கொழும்பு செட்டியார் தெருவின் இன்...

பேருந்து பயணச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் - வெளியான தொலைபேசி இலக்கம்!

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போ...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (16) ...

இந்தியாவை சென்றடைந்த இலங்கை பிரதமர் ஹரிணிக்கு பலத்த வரவேற்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார்.  அவர் பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கான...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்!

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. சுற்றுலா...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்று...

தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை!

தங்கத்தின் விலை இன்று (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு த...

இலங்கையில் எகிறும் பழங்களின் விலை!

பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார். அதன்படி,  அதன்படி ஒரு க...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று!

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்...

சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் ப...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்திய பொலிஸார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசர எச்சரிக்கை!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் சிவத்தல், வியர்வை, கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை...

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் லீ கியாங் உறுதி!

இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங்  உறுதியளித்துள்ளார்.  சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பி...

பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் ...

நாட்டில் நீடிக்கப்படவுள்ள பாடசாலை நேரம் - போக்குவரத்து தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான ம...

மின்சாரக் கட்டணத் திருத்தம் - வெளியான அறிவிப்பு!

இன்று (14) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் வீடு நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில்!

கதிர்காமம் மெனிக் நதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்திருந்த வீடொன்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று நீர்ப...

Load More
No results found