Showing posts from September, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. துறைமுகங்கள...

சீன பட்டாசுகள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை!

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்...

பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளனர்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக...

சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரி...

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - Gemini மற்றும் AI கருவிகள் இலவசம்!

இலங்கை மாணவர்களுக்கு Google அதன் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ‘Gemini’ உள்ளிட்ட AI தொழில்நுட்ப சேவைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்...

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீத...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்!

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால்...

காஸா உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்!

டிரம்ப் – நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின்,...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது . வருடத்தின் இதுவரையான காலப்பகுதிய...

குரங்குகள் மற்றும் பபூன்களிடையே 'சிபிலிஸ்' நோய் அதிகரிப்பு!

பொலன்னறுவை புனித தலத்தைச் சுற்றி வாழும் குரங்குகள் மற்றும் பபூன்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோயான 'சிபிலிஸ்' பரவும் வீதம் அதிகரித...

விஜய்யை கைது செய்ய வேண்டும் என வீதிகளில் சுவரொட்டி!

கரூரில் த.வெ.க கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததோடு பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின...

நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம் - மீறுபவர்களுக்கு அபராதம்!

நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை...

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்புறக்கணிப்பில்!

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.  பல்கலைக்கழக கட்டமைப்பில...

சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ...

நாட்டில் முதல் முறையாக கண்டறியப்பட்ட போதைப்பொருள்!

வெலிகமவில் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 'மெபெட்ரோன்' ('Mephedrone...

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் ...

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே சந்திப்பு!

இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று  சந்திப்பு நட...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி அவர் ...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வ...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்து...

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலி!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்க...

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த ஹிப்போ குட்டிக்கு பெயரிடும் நிகழ்வு மற்றும் பிற நிக...

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்ற...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த அனுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவ...

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினர் கைது!

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினரை நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கம்பளை மற்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடரும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறு...

பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

2025 க.பொ.த உயர்தர நடைமுறைப் பரீட்சைக்கான, பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திண...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை : கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த த...

அரசாங்கத்தின் வருமானம் பாரிய அளவில் உயர்வு!

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில...

அனைத்து வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு!

2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  ...

பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்த மாணவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையான காயத்தை ஏற்படுத்தி ராக்கிங் செய்த நால்வர் கைது!

குளியாப்பிட்டிய வடமேற்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவரை ராக் செய்து கடுமையாக காயப்படுத்தியதாகக் கூறி, நான்கு மாணவர்கள் குளி...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் பலி!

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில...

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்க திட்டம்!

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்...

7 வயது சிறுமியின் மீது பாலியல் துஷ்பிரயோகம் - சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமி...

தனியார் பேருந்து பயணச்சீட்டு தொடர்பான புதிய சட்டம்!

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள்...

ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு!

ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் பயண இதழான 'டைம் அவுட்' வெளியிட்டுள்ளது...

மலசல கூடத்தில் குழந்தையை பெற்று பெட்டியில் மூடி வைத்த சுகாதார சிற்றூழியர்!

This summary is not available. Please click here to view the post.

Load More
No results found