Homeஇலங்கை செய்தி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை! Published:September 29, 2025 கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார்.இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். Tags: இலங்கை செய்தி Facebook Twitter