பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் ஹரிணி!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பிலிப்பைன்ஸ் நோக்கி பயணித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மகளிர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
