Showing posts from June, 2025

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய...

அரசாங்க பாடசாலைகளின் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவ...

குப்பை லாரியில் இருந்த இளம் பெண்ணின் சடலத்தால் அதிர்ச்சி ; சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையில் போலீசார்..!

இந்தியாவின் பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய...

யாழில் குறி சொல்லும் கோவிலில் நடந்தது என்ன? - இளம் குடும்பஸ்தர் பலியானது எப்படி?

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக  சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட...

பெற்ற தாயை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்!

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகன் கல்னேவ பொலிஸாரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது...

அயல் வீட்டைச் சேர்ந்த 53 வயதுடைய நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 5 வயது சிறுமி!

51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...

நாட்டில் உச்சம் தொட்ட போதைபொருள் பாவனை ; ஊசி மூலம் போதை ஏற்றிய ஒருவர் உயிரிழப்பு!

யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகை...

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணம் மாற்றமடையும்! எச்சரிக்கும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவி...

இன்று முதல் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்!

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிட...

அச்சிடப்பட்ட புத்தகங்களின் விலை 20 சதவீதத்தால் அதிகரிப்பு!

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தே...

போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் : மீண்டும் கட்டியெழுப்ப இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!

போர் முடிவுக்கு வந்தவுடன் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைந்தது 50 சதமாவது குறைய வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இருப...

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் ...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்...

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில் அனுமதி!

மாவனெல்ல பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் ந...

கழிவறையில் இருந்தபடி நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபரின் செயலால் அதிர்ச்சி!

இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்த...

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சியில்..!

இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வய...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல்!

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்த...

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி ; சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவுகளுக்கு கண்டனம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக இன்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது. இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒ...

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! : யாழில் சம்பவம்

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்  கீழே விழுந்து மயங்கிய நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.  ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச...

கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்ட கல்லூரி வளாகத்தில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி!

கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்ட கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சிய...

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமுடி தானம் - மொட்டை அடித்த எம்.பி அர்ச்சுனா!

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா  தனது  பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார். இது தொடர...

திரிபோஷா பிரியர்களுக்கு இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை ...

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்த்தல் ; கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போத...

கடலில் நீரில் மூழ்கி காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்ப...

பொலிஸ் நிலையத்தில் விவாகரத்து கேட்ட மனைவி; விஷ பானத்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 20வயது கணவன்!

பதுளை - எல்ல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமுற்ற கணவன் சிகிச்சைக்காக வைத்தியச...

உல்லாச காட்சிகளை கசியவிட்ட தம்பதி!

இந்தியாவின் ஹைதராபாத்தில், முகமூடி அணிந்து பாலியல் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடியில் இரு...

இதய அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்!

தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்...

கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலை மாணவன் மாயம்!

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் நேற்று காணாமல் போயுள்ளார்....

பஸ்ஸில் பயணித்த இளம்பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு 2 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

கொழும்பு, பொரல்ல பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணின் கால்களை மொபைல் போனில் படம்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு, கொழு...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப் படிப்புகள், விரிவாக்க பாடநெறிகள் இடைநிறுத்தம்!

இலங்கை ஸ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப் படிப்புகள் மற்றும் விரிவாக்க பாடநெறிகள் பிரிவில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளும்...

வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி இடைநிறுத்தம்!

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி...

முடி வெட்டுவதற்காக சென்ற தொழிலதிபர் - காட்டுக்குள் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ...

ஒன்பதே வயதான மகளின் கண்முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்! - தந்தையின் தகாத உறவே காரணம்

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராமை , உடுவில பிரதேசத்தில் நேற்று முன்தினம் (25) ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹர...

இன்றைய தினம் கோர விபத்தில் சிக்கியது பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து!

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக...

Load More
No results found