எரிபொருள் விலைகளில் மாற்றம்!
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய...
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய...
அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவ...
இந்தியாவின் பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய...
யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட...
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகன் கல்னேவ பொலிஸாரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது...
51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகை...
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவி...
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிட...
மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தே...
போர் முடிவுக்கு வந்தவுடன் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர...
எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைந்தது 50 சதமாவது குறைய வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இருப...
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் ...
2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்...
மாவனெல்ல பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் ந...
இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்த...
இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வய...
இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்த...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக இன்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது. இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒ...
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மயங்கிய நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச...
கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்ட கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சிய...
பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார். இது தொடர...
இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை ...
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போத...
கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்ப...
பதுளை - எல்ல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமுற்ற கணவன் சிகிச்சைக்காக வைத்தியச...
இந்தியாவின் ஹைதராபாத்தில், முகமூடி அணிந்து பாலியல் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடியில் இரு...
தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்...
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் நேற்று காணாமல் போயுள்ளார்....
கொழும்பு, பொரல்ல பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணின் கால்களை மொபைல் போனில் படம்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு, கொழு...
இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப் படிப்புகள் மற்றும் விரிவாக்க பாடநெறிகள் பிரிவில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளும்...
இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி...
மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ...
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராமை , உடுவில பிரதேசத்தில் நேற்று முன்தினம் (25) ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹர...
திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக...
Our website uses cookies to improve your experience. Learn more