இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில் அனுமதி!
மாவனெல்ல பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் பயணித்து விபத்தில் சிக்கிய பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி