மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (18) தொடங்கியுள்ளது.
எனினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாவது பாடசாலைத் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
மேலும், மூன்றாம் பருவத்தின் முதல் கட்டம் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 07 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி