க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்,நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள்  ஆணையாளர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை, பெப்ரவரி மாதம் 2026 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.