கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு!
பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு பெருகினால் அதற்கு தலைமை ஆசிரியரை பொறுப்பேற்க கூறி கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, அதிபர் தர அதிகாரிகள் சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கை காரணமாக 15 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சங்கம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி