Homeஇலங்கை செய்தி தேர்தலுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் பாடசாலை விடுமுறை Published:May 04, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படவுள்ளது.அதற்கமைய, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter