Showing posts from December, 2025

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மினுவாங்கொ...

கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி - 6 ஆம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்ப...

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எத...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு ரூ. 25 மில்லியன் வரை கடன்!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க ‘RE-MSME’ எனும் விசேட கடன் சலுகைத் த...

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அதிகாரிகள் மீது நீரை ஊற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட 5 பேர் கைது!

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்த...

குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்கு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமத...

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!

வருடத்தின் இறுதி நாளான இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குக...

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் குறித்த விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்...

களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க வ...

மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட தங்களது மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட த...

நாட்டில் சில பகுதிகளில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்...

15 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் : மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது!

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கடந்த சனிக்...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை!

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர், நாளை புதன்கிழமை  (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்பத...

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ள...

சிறுவர் இல்லங்களிலுள்ள சுமார் 3000 சிறுவர்களுக்கு உத்தேச வயது நிர்ணயிக்கப்பட்டு பிறப்புச் சான்றிதழ்!

நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ...

இளைஞர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளட...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    அதன்படி, அவர் மஹர சி...

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்!

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 3...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார். மிக நீண்டநாளாக சுகவீனமுற்றிருந்த அவர், இன்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை பெய்யும் சாத்தியம்!

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை த...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த...

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு!

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ...

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி!

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவ...

நாட்டின் பல பகுதிகளில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.  இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம...

ரூபாவின் பெறுமதி 5.5 வீதத்தால் வீழ்ச்சி!

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய...

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்..!

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளத...

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த பொருட்கள...

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய் தயாரிப்புகள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம் போன்ற பல சேவைகளை அ...

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என்ற...

புதிய உச்சம் தொட்ட தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. இன்று (27) நிலவ...

நத்தார் தினத்தில் பொது மன்னிப்பை இழந்த கைதிகள்!

நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளத...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரி...

மண்சரிவு அபாய பகுதிகளாக 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் பதிவு!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நில...

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு!

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா  சுற்றலாப் பயணிகளுக்காக மீண்டும் 25ஆம் திகதி வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் அறி...

ஹிக்கடுவ கடலில் நீராடச்சென்று கடல் நீரோட்டத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள் மீட்பு!

ஹிக்கடுவ - பன்னங்கொட கடலில் நீராடச்சென்று, கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரும் சிறுவன் ஒருவ...

Load More
No results found