Showing posts from December, 2025

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம்!

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டு...

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜனாதிபதி அநுர!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மாத்தளை, கூம்பியன்கொட ஸ்ரீ வித்யாசேகர விகாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநா...

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது!

மினுவாங்கொடை - பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் ...

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் 'பெலவத்தை' அதிகார மையம் அல்ல - ரணில்!

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொ...

அரசாங்கம் அறிவிப்புச் செய்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆர...

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு அதி அபாய மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கண்டி, கேகாலை, குருநா...

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பேருந்து பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

ரயில் பருவகால சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்...

வான் பாயும் பல பிரதான நீர்த்தேக்கங்கள் - நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து...

சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார மேம...

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தேயிலை தொழில்!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதமடைந்த இயந...

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ; பொலிஸார் தீவிர விசாரணை!

தெஹிவளை 'A க்வாடஸ்' விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில...

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கமை...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு!

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இத...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான அறிவிப்பை தேசிய அனர்த்த ந...

மீன்களை உண்பது தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பட...

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லி...

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று இரவு 11.00 மணி...

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்திய போது நான்கு வெளிநாட்டு சந்தேக ந...

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு பெறும் விண்ணப்பப் படிவம் வெளியீடு!

பேரிடரில் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான 25,000 ரூபாய் நிவாரண உதவிக்கான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த ந...

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த பெண் மரணம்!

வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் க...

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொத...

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான ரயில் மார்க்கம் சீரமைக்கப்படும்!

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில் மார்க்கத்தின் பேராதணை – கம்பளை மற்றும் பதுளை – அம்பேவ...

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும் கட்டுப்படு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையை அடுத்து, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்பது...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் ரூ. 6 கோடி நிதி நன்கொடை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன்...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு!

' டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வெளி...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்று...

ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கு விரைவில் பட்டதாரிகள் நியமனம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதில் இருந்த தடைகள் நீக்கப்பட்ட நிலையில், அரச மற்றும் அரசல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில...

ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு!

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி!

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பெரும் அனர்த்த நிலைமை குறித்து மாலைத்தீ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள்!

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான மீதொட்டமுல்ல அரச நெல் ...

Load More
No results found