Homeஇலங்கை செய்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை கையளிப்பு! Published:November 13, 2025 பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார். Tags: இலங்கை செய்தி Facebook Twitter