Homeஇலங்கை செய்தி ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை! Published:September 09, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter