நாளை (06) முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை
சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.