Showing posts from March, 2026

QR முறை தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போத...

இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு!

விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எ...

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது! ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட தகவல்!

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த மாபெரும் எதிர்ப்பு!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகத்தை...

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் – டொனால்ட் ட்ரம்ப்!

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ...

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லா...

கட்டுநாயக்கவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் இரத்து!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிரு...

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் : 3 பேர் பலி – இலங்கையர் உட்பட 58 பேர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...

ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை...!

ஈரானின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் அதற்குப் பொருத்தமான முறையில் பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பத...

Load More
No results found