Homeஇலங்கை இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை Published:January 19, 2026 இரத்தினபுரி நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக, சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் சிறு எச்சரிக்கையுடன், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tags: இலங்கை இலங்கை செய்தி Facebook Twitter