Homeஇலங்கை செய்தி 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு! Published:September 19, 2025 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter