தரம் 05 - 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து!


தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கான தவணைப் பரீட்சைகள் இன்றி அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.